வாசகர்கள் கருத்துகள் ( 31 )
உலக அமைதிக்கு ஆரம்ப காலத்திலிருந்து உலக இறையாண்மையையும் முயற்சிகளையெல்லாம் அட்டைதாரர்கள் நல்ல அணுகுமுறைகளும் நடந்துவருகிறது இதன் ஒரு அச்சம்தான் அண்டைநாட்டு பிரதமருக்கு தற்காலிக அடைக்கலம் அசட்டுத்தனமான.
Watching No Use.
பங்களாதேஷ் ஒரு ஜனநாயக நாடு என்பது ஒரு பொய்யான பிம்பமாகும். பங்களாதேஷ உருவான பின அங்கே நான்குமுறை ராணுவப் புரட்சி நடந்துள்ளது. இதை எப்படி ஜனநாயக நாடாக கருத முடியும். திருமதி ஷெய்க் ஹஸீனா ஓரளவு நிலையான ஆட்சியை நடத்தியதும், இந்தியாவிடம் நட்பு பாராட்டியதும் சீனா மற்றும் பாகிஸ்தான் கண்களை உறுத்தின. மாணவர்கள் போராட்டம் எனறு ஆரம்பித்த விஷயத்தில் சீனா பாகிஸ்தான் ஆசி பெற்ற இஸ்லாமிய தீவிர மதவாதிகள் ஊடுறுவி கலவரத்தை கலவரமாக ஊதி விட்ட நெருப்புதான் அங்கே பற்றி எரிகிறது.
வங்கதேச கலவரத்திற்கு சீனாவும் பாக்கிஸ்தான் காரணமாக இ௫க்கும் அல்லது மியன்மர் வங்கதேச ஒ௫ பகுதி இணைத்து அமெரிக்கா ஒ௫ தளத்தை அமைக்க வி௫ம்பியது அது நடக்கவில்லை அதன் காரணமாக இ௫க்கலாம்..
தூண்டி விட்டது சீனா,அமெரிக்கா
இது ஒன்னும் புதுசு இல்லையே ....பார்த்துகிட்டே இருங்க
சொந்த நாட்டு ராணுவ வீரர்களை கொல்லுகின்ற கூட்டம். பங்களாதேஷ் அழிவு ஆரம்பம்..
ஐ நா சபை , சீனாவின் கைக்கூலியாக உள்ளது.
ஆச்சரியமாக உள்ளது. தொடர்ந்து 4 முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த பிரதமர் இன்று நாட்டை விட்டு வெளியேறும் நிலை எப்படி உருவானது?வெளிநாட்டு சதி உள்ளதா?
நான்கு முறை ராணுவப்புரட்சி நடந்த நாடு எப்படி ஜனநாயக நாடாக இருக்க முடியும். இது முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மத அடிப்படையில் இந்தியாவின் வங்காளத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட பிரதேசம். பிறகு பாகிஸ்தான் உருவான போது அதன் பகுதியாக கிழக்கு பாகிஸ்தான் என்று இருந்தது. அதன் பிறகு இந்தியா தலையிட்டு பங்களாதேஷ் உருவானது. ஷெய்க் ஹஸீனா ஆட்சியில் இந்தியாவோடு இணக்கமாக இருந்தது. இந்தியாவில் இப்போது முன்னேற்றப் பாதையில் செல்வதை விரும்பாத சீனா, பாகிஸ்தான். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம். போராட்டம் ஓரளவு அடங்கியது தீய சக்திகளுக்கு ஏமாற்றம். அணைந்த போராட்டத் தீயை, தீய சக்திகள் ஊதிப் பெரிதாக்கியது. விளைவு இந்தியாவுக்கு இனி புதிய தலைவலி. பங்களாதேஷ் இனி இலங்கை, மாலத்தீவு, நேபாளம் வரிசையில் சேரும். கலகத்தின் விதை எப்போதோ ஊன்றப்பட்டு விட்டதென்று புரிகிறதா
ஹி ஹி ஒன்றிய அரசுக்கு எதிராக நடந்து இருக்கும் போராட்டம் இது நினைவில் வைத்து கொள்ளுங்கள்
திராவிஷ மாடல்...
ஹி ஹி ஹி இங்கு வாலை ஆட்டினால் சுட்டு தள்ள வேண்டும்
ஆமாம் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் இது. மொழியால் பிரிந்த வங்கதேசம் போலவே இங்கும்( ஹிந்தி எதிர்ப்பு)மொழிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு ( அதாவது திமுக ஆட்களுக்கு) இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த போராட்ட மாற்றம் இங்கும் வராமல் போகாது.
மேலும் செய்திகள்
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
6 hour(s) ago
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் உயிரிழப்பு
11 hour(s) ago | 1
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
16 hour(s) ago | 9
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
18 hour(s) ago | 4
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
21 hour(s) ago | 1