வாசகர்கள் கருத்துகள் ( 119 )
யாராக இருந்தால் என்ன சம்பவம் உண்மையா பொய்யா என்பதே கேள்வி
வடிகட்டின பொய் கடைந்து ஏடுத்த அய்யோக்கியத்தனம் உங்களின் சப்போர்ட் செய்தி இதனால் சரிந்த இந்த களவாணி பயலை சீர் ஐயா முடியாது அதற்கு ஈக்கள் சொல்லும் கரணம் பொய் பித்தலாட்டத்தை சா கட்டம் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது வாங்கின திட்டுக்கு விசுவாசத்தை காட்டுகிறது போல உள்ளது அசிங்கம்
இவர்கள் இரெண்டு நாட்டுக்கும் உள்ள பகையை இந்த திருடனை வைத்து பேசுகிறார்கள்
அதானியின் தொழில் உள்ள பையர் நடை முறை தெரியாமல் பலரும் பல கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் .இதே போல மல்லையா தொழில் பற்றிய நடவடிக்கையும் தெரியாமல் இன்னும் அந்த தொழிலதிபர்களை தவறான கண்ணோட்டத்தோடு பழி சுமத்துகிறார்கள் .இந்த இந்தியாவில் மற்ற தொழிலதிபர்களுக்கும் இந்த நிலைமை சீக்கிரம் வரப்போகுது.
அதானி செய்த ஊழல்களால் இந்தியாவில் பலருக்கு நஷ்டம் இருக்கு, அதில் நீங்களும் நஷ்டம் ஆகி இருப்பிர்கள். இது தனிப்பட்டவர் விவகாரம், இதுக்கு முதல் பலநாட்டு தொழிலதிபர்கள் மாட்டப்பட்டு அமெரிக்க ஜெயிலில் இருக்கிறார்கள், இந்திய அரசுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை, இது இந்திய தனிநபர் பிரச்சனை, என்ன இந்திய அரசு பிரமுகர்களின் பணத்துக்கு சேதாரம், அரசியல் இலாபங்கள் பாதிக்கப்படுவதால் நாடுசார்ந்த பிரச்சனை ஆக்கி ஆதாயம் தேட மக்களின் தலையில் சுமத்த பார்க்கிறாங்க, மன்றத்தில் நீதீ கிடைக்காவிட்டால், பெருமாள் கொடுப்பார் என்று சொல்வது போல, பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கவேண்டும்.
இந்த அமெரிக்காகாரனுக்கு பதவியை விட்டு போகும்போது எதுக்கு வேண்டாத வேலை.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் - முறைகேடு ய்வது தெரிந்தும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை அங்க மிரட்டியது பிரதமரின் அலுவலகம் என்பதையும் இங்கு சொல்லியிருக்கலாமே. அதை ஏன் மறைத்தார்கள்.
உங்களுக்கு தெரியாமலே வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து அதானிக்கு கொடுத்து பணக்காரன் ஆகியது யார். அமெரிக்காவில் குற்றம் நடந்ததால் இப்போ கேட்கிறாங்க, இதுக்கு முன் பூனைக்கு யார் மாணிக்கட்டுவது என்று இருந்தது, இப்போ மணி கட்டியாச்சு.
முறைகேடு நடக்கிறது என்று தெரிந்த பிறகும் எல் ஐ சி, மற்றும் பாரத ஸ்டேட் வங்கி நிறுவனங்களை கையை முறுக்கி மிரட்டி அதானி பங்குகளில் முதலீடு செய்யச் சொன்ன நல்லவன் யாருன்னு சொல்லேன். திருடனோடு கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டுப்பற்றை போர்வையாக போட்டுகொண்டு அலையும் கொள்ளையர்கள் நீங்கள்.
கைய முறுக்கினவன் மேல் கேசு போடலாம் அல்லது பாரத் ரோகோ போராட்டம் நடத்தலாம். அதையெல்லாம் வுட்டுப்புட்டு கமெண்ட் வார் எதுக்கு? ஐயாவுக்கு மாத பேமெண்ட்டு கரீட்டா வருதுபோல.
இனி போராதாகாலம்
ஜோக்க கீதே அதாம்பா அதானி தமிழ் நாட்டுக்கு வந்து தலிவுரே தனியே உஷார்பண்ணி எதோ பேசிக்கினாரே அப்பாலே எதுவக்கட்டி அன்னதாகிட்டே தலிவர் உஷார்பன்னிச்சப்பா . ஒரே கன்ப்யூஸ் பா
பணம் வாங்கிய நான்குபேர்களும் திருட்டுமுழி முழிக்கிறார்கள் தப்பே செய்யாததுபோன்று வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்கள் ஓர் அறிக்கையயும் இதுவரை அவர்கள் பணம் வாங்கவில்லை என்றே விடவில்லை மவுனம் சம்மதித்திக்கே அடையாவளம் அவரவர் எப்போது எவ்வளவு யார் முலமாக எங்கே வாங்கினார்கள் என்று விரைவில் வெளிவரும் பிறகு பொழைப்பே கந்தலாகிவிடும் இதுதான் அரசியல் நாடகம்
மேலும் செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி
07-Nov-2024