வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உலகில் எங்கு எது நடந்தாலும் திமுக வை பிடிச்சு தொங்குறது
வடகொரியாவிலும் ஒரு சொரியார் படமா? "எனக்கு புத்திசாலிங்க தேவையில்லை, முட்டாள்கள்தான் தேவை" - சொரியார். அப்ப சொரியாரை பின்பற்றி வடகொரியாவில் ஆட்சி நடக்குது
இது ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கே , ஒருவர் செருப்பால் சுவற்றில் உள்ள பேப்பரை அடிக்கிறார் , அதனை ஒருவர படம் பிடிக்கிறார் , அந்த பேப்பரை செருப்பால் அடித்ததை படம்பிடித்ததால் அவருக்கு கைது வாரண்டும் , அந்த செருப்புக்கு தண்டனையும் , அந்த ஒருவரை தேடி காவல்படையும் , இது இத்தனையும் நடக்கையில் நாய் ஒன்று அந்த பேப்பர் மீது சூ சூ பண்ணியதால் அந்த பேப்பர் தன்னைத்தானே கிழித்துக்கொண்டு தொங்கியதும் வரலாறு , இது தெரியாமல் வடகொரியா சர்வாதிகாரியை பற்றி செய்தி போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்க யுவர் ஹானர்
அவன் உலக மகா லூசாக இருப்பான் போல
இந்த நிலைமை கூடிய சீக்கிரம் தமிழகத்தில்கூட வரலாம். ஆகையால் தமிழகத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும், முதல்வர் படம்,உதயநிதி படம், கருணாநிதி படம், பெரியார் படம் வாங்கி மாட்டவும். மேலும் சேகர் பாபு தலைமையில் பூஜை செய்யவும்.
வாய்ப்பு உள்ளது
...நீங்கள் சொல்லவில்லை
படா.. தாமஷாயிருக்கே. உயிர் முக்கியமா படம் முக்கியமா? இங்கு அப்படியொரு நிலைமை வந்தால் இரண்டு படங்களை காப்பாற்ற வேண்டியிருக்கும்.
பெரும்பாலும் சர்வாதிகாரிகளுக்கு மரணம் இயற்கையாக அமைவதில்லை .... பொதுவாகச் சொன்னேன் ....
ஆனால் அப்போதும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து அதனையும் வொட்டாக மாற்ற அவரது வாரிசு முயலுவார் என்பதனையும் மறந்து விட்டீர்கள்
மேலும் செய்திகள்
பெண்ணை பலாத்காரம் செய்தால் துாக்கில் போட சட்டம்!
11-Jan-2025