வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உலக நாடுகளில் எந்த நாடாவது ஹமாஸுக்கு கண்டனம் தெரிவித்து புத்தி சொல்கிறதா பாருங்கள்.....இதை அன்றே செய்திருந்தால் இத்தனை உயிர்பலி நேர்ந்திருக்காது..... ஹமாஸ் தன் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் ஊக்கமும், பணமும் ஆயுதங்களும் கொண்டு இன்றுவரை இஸ்ரேலிடம் மோதிக்கொண்டு இருக்கிறது...விளைவு காசா மொத்தமும் இஸ்ரேல் வசமாக போகிறது அது மட்டும் இல்லை ஹமாஸ் தொடர்ந்து மோதினால் எந்த நாட்டிற்காக போரிடுகிறதோ அந்த நாட்டையும் இஸ்ரேல் தன் வசப்படுத்தும்.....இங்கு ஹமாஸ் அடங்கி போய் ஆயுதங்களை ஒப்படைத்து பிணைக்கைதிகளை விடுவித்து தம் மக்களை காத்து கொள்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.....!!!
வயிறு நிரம்பினால், உடனடியாக துப்பாக்கியை தூக்கிவிடுவார்கள். அதனால் பாதுகாப்பிற்காக தான் இஸ்ரேல் இவர்களை பட்டினியோடு வைத்திருக்கிறது. பசி இருக்கும்வரை அமைதியாக இருப்பார்கள். மத வெறியிலிருந்து தெளியும்வரை, பசியோடு வைத்திருப்பது அவசியம்.
உலக மே தனக்கு அடிமை என்பது போல் வசனம் பேசும் அமெரிக்க போர் நிறுத்தும் அதிபர் இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏன் வரவில்லை
காசா அழிந்தால் தான் இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அழிவு ஆரம்பம் ஆகும்... நல்ல வேளை அங்கே இஸ்ரேலில் நம்ம கிறுக்கு பப்பு காந்தியை போல எவரும் இல்லை இருந்திருந்தால் பாலஸ்தீனத்திற்கு வக்காலத்து வாங்கியிருப்பார் திருட்டு காந்தி
யாரும் திருட்டு காந்தி இல்லை. பெரோஸ் காந்தியின் பேரனின் பெயர் என்னவாக இருக்கணுமோ அப்படித்தானே இருக்கிறது ? உங்களுக்கு பொறாமையா இருக்குதா அன்பரே ? உங்களுக்கு வேண்டுமானால் சாவர்க்கர் பெயரை வைத்துக்கொள்ளலாமே. யாரும் தடுக்கமாட்டார்கள்
ஏராளமான நிவாரண பொருட்கள் வருகின்றன. ஆனால், அவை கொள்ளையடிக்கப்படுவதால் ஏழை மக்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு கிடைப்பது இல்லை.
ஒட்டுமொத்த உலகமும் இந்த தீவிரவாத கும்பலை ஒழித்துக்காட்ட காத்திருக்கிறது. ஒழித்துக்கட்டுங்கள் அண்ணா
அடுத்து காசா நகரின் முக்கிய லாண்ட்மார்க் கட்டிடங்கள் தூசிமண்டலங்களாக மாறும். அது பிணைக்கைதிகளின் துயரங்களுக்கு முடிவாகவும், ஹமாஸ் ஆட்சியின் முடிவின் ஆரம்பத்தின் அடையாளமாக இருக்கும். நம் எல்லோரும் அந்த வீடியோ விரைவில் பார்ப்போம்.
இதில் இந்தியாவின் பங்கு என்ன
நீங்க அங்கே செல்ல வேண்டியது தானே ?
சூடானில் நடக்கும் போரில் இந்தியாவின் பங்கு என்னவோ அதே பங்குதான். மத்தியகிழக்கு நாடுகளில் எதற்காக அடித்துக்கொள்கிறார்கள் என்றே தெரியாது. அவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதே இந்தியாவிற்கு நல்லது. காட்டில் இரண்டு எலிகள் சண்டை போட்டுக்கொண்டால் சிங்கத்தால் அந்த சண்டையை வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?
இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு ஹமாஸ் தீவிரவாதிகளை சாகடிப்பதுதான் இந்தியாவின் பங்கு. அது முடிந்ததும் இங்கு வந்து மூர்க்க துரோகிகளை சுளுக்கு எடுப்பதுதான் இந்தியாவின் அடுத்த இலக்கு...
கைதட்டி ரசிப்பதுதான். வேறு என்ன?
காசா மட்டுமல்ல மூர்க்க கும்பலை வேரோடு அழிக்க வேண்டும்.