வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவன்தான் உண்மையான வீரன். லண்டன் போலீஸ் அவனை விடுவிக்கவேண்டும்.
இந்தியாவில எதனை பேரை விசாரணையே இல்லாமல் வித்திருக்கு, அவன் நாட்டில் பொய் வாலாட்டினால் சும்மா இருப்பானா.
காலிஸ்தான் போராட்டக்காரர்கள் இலண்டனில் இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடந்தபோது யாரையும் காவல்த்துறை கைது செய்யவில்லை. பிரித்தானியர் தொழிலார் கட்சி மற்றும் காவல்த்துறை இந்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடியதாக உள்ளது அதற்க்கு அங்கு பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட மேயரும் காரணம் அவர் பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சார்ந்தவர், இந்தியாவில் இருந்து வேலைக்கு சென்றவர் இல்லை.
பால்கனியிலிருந்து கழுத்தை அறுப்பது போல் சைகை செய்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மேல் என்ன நடவடிக்கை eduthieergal.
மேலும் உதவி
ஐரோப்பாவில் குறிப்பாக பிரிட்டனில் தலையெடுத்துவிட்டது ....
நாகரிகமாக எழுதப்படும் கருத்துக்களை சேதப்படுத்தும்
போணமா வேலை பார்த்தோமா பணத்தை வீட்டுக்கு அனுப்பினோமா என்று இருக்கணும் தேவை இல்லாத வேலை .இது தான் தனக்கு தானே ஆப்பை சொருகி கொள்வது .உதவிக்கு எவனும் வர மாட்டான் .
.. விட்டுவிட்டாரே!
பாக்கிஸ்தான் தூதரத்துக்கு கல்லடி.. இதை கவனிச்ச நம்ம அடிலெய்டு கவலையில் ஜுரம் வந்துட்டு... ஹாஹாஹா.. வாலாட்டினா வினைகள் விபரீதமாக இருக்கும் என்று பொய்யர்களுக்கு சூளுரைக்கின்ற நாள் இன்று ..
லண்டனில் உள்ள அந்த தேசப்பற்றாளருக்கு ஒரு ராயல் சல்யூட்....
அவங்க இங்க மாதிரி வாலாட்ட முடியாது, ஆர்ப்பாட்டம் செய்துட்டு ஓடிட்டானாலுவோல் , மாட்டிகிட்டது ஒருத்தன், சலூட் அடிப்பது இருக்கட்டும், அவர்கள் ஜெயிலில் போட்டால் அந்த குடும்பத்துக்கு நீங்க சோறு போடுவீங்களா? வெளிநாட்டில் ஆர்ப்பாட்டம் செய்யலாம், அதுக்கு ஒரு வரை முறை இருக்கு.