வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏன்டா உங்களுக்கு மூளை கீழே இருக்கா , அவன் மட்டமான நிலக்கரியை உயர்தர நிலக்காரின்னு சொல்லி நம்ம எடபாடிகிட்ட வித்து நம்ம தலைல மொளகாய் அறைச்சிட்டு போய்ட்டான் , இப்ப இருக்கிற நாயிங்களும் அதை அப்படியே அமுக்கிட்டானுங்க, இவனால் நாடு விளங்காம போகும், அதிக விட்டு காமெடி பண்ணி கடுப்பத்தாதே.......
இன்னும் ஐந்தே வருடத்தில் அதானி உலகின் முதல் பணக்காரர் ஆகி, ஒவ்வொரு இந்தியரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு வீறாப்பாக நடக்கும் படி பெருமையை நிலைநாட்டுவார். அடானியின் எழுச்சி, இந்தியாவின் எழுச்சியை காட்டும். இந்தியாவின் பொருளாதார வலிமையை உலகுக்கு காட்டும். இன்று சீனாவை பார்த்து உலகம் பயப்படுகிறது. அதானி முதல் பணக்காரர் ஆனவுடன், இந்தியாவை பார்த்து உலகம் பயப்படும்.
இந்தியர் எண்பது நமக்குபெறுமை மற்ற இந்தியரையும் வழி காட்டீ வளர்க்கவும் வேண்டும் கூடி வாழ்ந்தால் கோடீ நண்மை
இந்தியா அம்பானி அதானி கையில் உளது பிஜேபி ஆட்சி இருக்கும் வரை இவர்கள் தான்
சாராய ஆலை தலைவர்களுக்கு நன்றி காட்டணும் ன்னா இப்படித்தான் எழுதியாகணும் ...
என்னை ஏண்டா குறுகுறு ன்னு பாக்குறீங்க ...
புலிகேசி மன்னர் கடுப்பு .....
நமது நாட்டில் ஏற்கனவே நிறைய ட்ரிலியனயர் உள்ளனர் அரசியல் வாதிகள் அவர்கள் ஆவர்