வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மனிதன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு இந்த மூர்க்க வன்ம கருத்தை எப்படி பதிவிடுறான் பாருங்க...
எப்படியோ.., பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதி என்று அவனை கேவலப்படுத்தி அரசியல் செய்தது அவனுக்கு தெரியும்தானே... இதோ, இப்போ அவனும் தொடங்கிட்டான்ல வெறுப்பு அரசியலை???
சீக்கியர்கள் ஹிந்துக்களில்லை என நம்ப வைத்தது ஆங்கிலேய அரசின் தந்திரம்.
நாம் சும்மா இருக்கலாமா? இனி செகுலர் என்கிற போர்வை தேவையா?
நாமதானே வெறுப்பை தொடங்கி வைத்தது.... இதோ இப்ப அவனும் அதே வெறுப்பை கக்குறான்
கூடிய விரைவில் உன்னைப் போன்ற தேச விரோத எல்லாம் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு விரட்டி அடிக்கப் போகிறோம்
காதுகளுக்கு கேக்குதா
அங்க இருந்து இந்தியாவில் உள்ள சொந்தக்காரர்களை பார்க்க வருபவர்களை திருப்பி அனுப்புங்க சரியா போய்டும்
இதுபோல பாகிஸ்தானியர்களையும் அதன் ஆதரவாளிகளையும் இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும். இவர்கள் இந்தியாவில இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் சொல்லுகின்ற கூட்டம்.