வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு நடிகனை கட்டி கொண்டு அழுதால்..... இப்படி தான் நடக்கும்.... அடுத்தவன் பேச்சை கேட்டு சொந்த நாட்டு மக்களையே அழித்து விட துணிந்த பாவி இவர்.
உக்ரைன் மக்கள் ஒரு கூமுட்டையை தேர்ந்தெதேடுதற்கு உண்டான பலனை இன்னமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஜெலன்ஸ்கி அழிந்தால் உக்ரைன் உருப்படும்... நேட்டோ தன்னை ஒரு தீயசக்தி என நிரூபித்துள்ளது.
இவர் ஒரு காமெடி நடிகராக இருந்து நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னும் ஆட்சியை காமேடியாக்கி நாட்டை நாசமாக்கி வருகிறார். நடுவில் இவர் தான் தின்னு கொழுக்கிறார். உருப்படி இல்லாத ஒருவனை தலைமை பொறுப்பில் அமர வைத்தால் இப்படித் தான் நடக்கும். இது தேவையே இல்லாத ஒரு போர். பணம்-மனம்-வாழ்வு-நாடு-இயற்கைவளம்-ஆயுதங்கள்-மனித உயிர்-நேரம் எல்லாம் இவரால் நஷ்டமாகிப் போகிறது.
விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை இரு பக்கமும் இல்லை. போரை நிறுத்தும் செயலை விட அதில் விளம்பரம் தேட நினைக்கும் எண்ணத்திலேயே அமெரிக்கா அதிபர் உள்ளார். போரை நிறுத்தினால் அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை உக்ரைனுக்கு நின்று விடும். அதனால் உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா அதிபர் மகன்களின் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வைக்கும் முயற்சியில் சிறிது தொய்வு ஏற்படும். ஆகவே அமெரிக்கா அதிபர் இன்னும் சிறிது காலத்திற்கு இந்த போரை நடத்தவே முயற்சி செய்வார். போரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே உக்ரைனுக்கு இருந்தால் அமெரிக்காவுடனான உறவை முறித்துக் கொண்டு தானாக போர் புரியாமல் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவது நல்லது. அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள கடனுக்கு கனிம வளங்கள் விற்பனையை பிறகு நட்பு நாட்டின் மேற்பார்வையில் அமெரிக்காவுடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
இந்த முன்னாள் அரசியல் அரிச்சுவடி தெரியாத காமெடி நடிகனின் விருப்பத்துக்கு ஏற்ப உக்ரைன் மக்கள் இந்த போரால் தங்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்து தெருவில் நிற்கிறார்கள் . ரஷ்ய படைகளிடம் சிக்கினால் சதாம் ஹுசைன் முடிவு தான் இவருக்கும்
யாரை நம்பி போரிட முடிவெடுத்தார்...
இன்னுமா பேச விடறீக
சீக்கிரம் பேசி உங்க சண்டையை முடிங்கப்பா. உங்களாலே ஒட்டு மொத்த உலகமும் கஷ்ட படுது . சும்மா பேச தயார் பேச தயார்ன்னு உதார் விட்டுகிட்டு காலத்தை கடத்த வேண்டாம்.