உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது.

07-08-2024 | 08:56


மேலும் இன்றைய போட்டோ

ஓணம் பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைவு

09-09-2025 | 06:54


கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நதிக்கரையோரத்தில் படகுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டுக்கென, ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

09-09-2025 | 06:07


அடையாறு ஆற்றில் மாலை வேளையில் வலையின் மூலம் மீன் படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.இடம் : பெசன்ட் நகர்

08-09-2025 | 22:45


திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.

08-09-2025 | 22:45


தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆலந்தா கிராமத்தில் தோட்டத்தில் பயிரிட்ட தடியங்காய் காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் காய்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர்.

08-09-2025 | 22:21


முகத்துவாரம் பகுதியில் கடல்நீர் கலக்கும் இடத்தில் உள்ள மணல்களை தூர்வாரி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறை ஊழியர்கள்.இடம் : சீனிவாசபுரம்

08-09-2025 | 20:09


மாவட்ட அளவில் பொதுமக்கள் பிரிவுக்கான முதல்வர் கோப்பை பெண்கள் வாலிபால் போட்டி கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில் ஏ.பி.சி., பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிகள் மோதின.

08-09-2025 | 20:08


கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள குளம் குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்து மீன்கள் அதிகம் உள்ளதால் இறை தேடி வந்த பறவைகள். இடம் காரமடை.

08-09-2025 | 19:37


திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பவித்ர உற்சவத்தில் யாகசாலை பூஜை நடந்து வருகிறது

08-09-2025 | 19:18