இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடல் சீற்றம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அலைகள் அதிகமாக இருந்ததால் மண்ணரிப்பு காணப்பட்டது.
29-10-2025 | 07:22
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
28-10-2025 | 19:34
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.
28-10-2025 | 13:40
அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்
28-10-2025 | 13:39