இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை நகரில் தொடர்ந்த பெய்து வரும் மழையில் குடைப்பிடித்துச் செல்லும் மக்கள். இடம்.சென்ட்ரல்.
02-12-2025 | 17:16
பாதுகாப்பு கட்டடம் இல்லாததால் புயல் மழையின் போது மணலில் படிந்து வீணாகும் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள். இடம். மெரினா நொச்சிக்குப்பம் கடற்கரை.
02-12-2025 | 17:16
சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மெரினா கடற்கரை மணல் பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.
02-12-2025 | 10:06