இன்றைய போட்டோ
தூத்துக்குடியில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரில்லா வேடமணிந்த நபர் வாயிலாக லேசான அடி கொடுத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் ஆபத்தை விளக்கினர்.
08-09-2026 | 23:03
மேலும் இன்றைய போட்டோ
பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இடம் சென்னை அரசு அருங்காட்சியகம் கலையரங்கம் எழும்பூர்
09-09-2026 | 21:45
குறிஞ்சிப்பாடிநீர்வளத்துறை சார்பில் குறிஞ்சிப்பாடி கன்னி கோவில், செங்கல் ஓடையில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்
09-09-2026 | 21:44
சிவகங்கை அருகே மாங்குடி பகுதியில் உள்ள கோடாங்கி பட்டி கிராமத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்..
09-09-2026 | 21:43
இந்திய பெண் சிந்தனையாளர் களம் நடத்திய பொது சுகாதாரம் மற்றும் கழிவறைகள் கட்டமைப்பு பராமரிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்த ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இடம் : பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
09-09-2026 | 21:43