உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பட்டின பிரவேசத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய தருமபுர ஆதினம்! | Dharmapuram Adheenam

பட்டின பிரவேசத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய தருமபுர ஆதினம்! | Dharmapuram Adheenam

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதினம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 11 நாள் குருபூஜை பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 11 மணியளவில் தருமை ஆதினம் 27வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி சுவாமிகள், அடியவர்கள் புடை சூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை