எள் தீபம் ஏற்றி வழிபாடு |Thirunallar Temple Crowd of devotees
தொடர் விடுமுறை காரணமாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் சனிக்கிழமையான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் நளன் குளத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜன 27, 2024