திருவொற்றியூர் பகுதி மக்கள் கோரிக்கை No election should be held
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர்.
ஏப் 03, 2024