/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ போலீசை நொந்து கொண்ட சவுக்கு சங்கர் | Chennai | cases in which bail is available | savukku shankar
போலீசை நொந்து கொண்ட சவுக்கு சங்கர் | Chennai | cases in which bail is available | savukku shankar
போலீசை நொந்து கொண்ட சவுக்கு சங்கர் / Chennai / cases in which bail is available / savukku shankar சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் 20 பேர் கொண்ட கும்பல் மலம் கலந்த கழிவு நீரை ஊற்றி வீட்டை சூறையாடியது. இவ்வழக்கில் 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சில நிமிடங்களிலே ஜாமீனில் விடுவித்தனர். இதுகுறித்து சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஐஜி அன்புவிடம் புகார் அளிக்க சவுக்கு சங்கர் வந்தார். ஐஜி அன்புவை சந்திக்க முடியாததால் டிஎஸ்பியை சந்தித்து வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை எனவும், சென்னை ஐகோர்ட்டை அணுக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மார் 27, 2025