/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட நெற்கதிர் Buddharisi Puja Sabarimala
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட நெற்கதிர் Buddharisi Puja Sabarimala
சபரிமலையில் நிறைபுத்தரி பூஜைக்காக கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கபட்டது. நிறைபுத்தரி பூஜைக்கான நெற் கதிர்கள் அச்சன்கோயிலில் இருந்து சபரிமலைக்கு நேற்று காலை ஊர்வலமாக வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
ஆக 12, 2024