உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti

பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti

கோவை மாவட்டம் வால்பாறையில் நாராயண குரு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாராயண குரு எழுந்தருளினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வால்பாறை எஸ்.என்.டி.பி யினர் செய்தனர்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை