உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அறுவை சிகிச்சையில் இறந்த மாணவி... உறவினர்கள் சாலை மறியல்

அறுவை சிகிச்சையில் இறந்த மாணவி... உறவினர்கள் சாலை மறியல்

கோவை அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி இறந்து போனார். இதைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி