/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உயிர் போகுமுன் கடைசியாக கேட்ட பிளிறல் சத்தம் | கல் நெஞ்சமும் கரையும் காட்சி...
உயிர் போகுமுன் கடைசியாக கேட்ட பிளிறல் சத்தம் | கல் நெஞ்சமும் கரையும் காட்சி...
கோவை அருகே சில நாட்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன் குட்டி தாய் யானையின் அருகில்யாரையும் நெருங்க விடாமல் விரட்டியது. இதைத் தொடர்ந்து Christ யானை உதவியுடன் பெண்யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பெண்யானை இறந்தது. அது பற்றிய உருக்கமான வீடியோ தொகுப்பை காணலாம்.
மே 20, 2025