கோவையில் ஒரு ஆண்டில் 14 யானைகள் இறப்பு; காரணம் என்ன?
கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 14 காட்டு யானைகள் இறந்துள்ளன. இவற்றில் இயற்கை மரணம் மற்றும் மனித தவறுகளாலும் யானைகள் இறந்துள்ளன. மனித தவறுகளால் யானைகள் இறப்பை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 31, 2025