உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் நினைத்தால்... ஒரு நதி உயிர் பெறும்! Kousika River

மக்கள் நினைத்தால்... ஒரு நதி உயிர் பெறும்! Kousika River

கோவையின் முக்கிய நதிகளுள் ஒன்று கவுசிகா நதி. காலப்போக்கில் அந்த நதியின் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு தற்போது கால்வாய் போன்று காணப்படுகிறது. ஆனால் கோவையில் உள்ள சில அமைப்புகளின் உதவியினால் கவுசிகா நதியை மீட்டெடுக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. கவுசிகா நதி மீட்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை