/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மலர்கள் விலை புதிய உச்சம்! மல்லி கிலோ ரூ.4000, முல்லை கிலோ ரூ.2000
மலர்கள் விலை புதிய உச்சம்! மல்லி கிலோ ரூ.4000, முல்லை கிலோ ரூ.2000
தற்போது பனி அதிகமாக இருப்பதால் கோவை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது, இதனால் விலை அதிகரித்துள்ளது. பொங்கல் வரை விலை அதிகமாகத் தான் இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். பனி அதிகமாக இருப்பதால் டன் கணக்கில் வந்த பூக்கள் தற்போது கிலோ கணக்கில் தான் விற்பனைக்கு வருகிறது. கோவை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 02, 2025