/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கட்டுப்பாடுகளை பின்பற்ற வனத்துறையினர் அறிவுரை|Coimbatore|Marudhamalai Murugan Temple
கட்டுப்பாடுகளை பின்பற்ற வனத்துறையினர் அறிவுரை|Coimbatore|Marudhamalai Murugan Temple
முருகனின் 7 வது படை வீடான மருதமலை முருகன் கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் மருதமலை கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு பக்தர்கள் காரில் வந்த போது முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜன 12, 2024