உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தந்திரம் மட்டுமே; மந்திரம் இல்லை… மேஜிக் கலைஞரின் யுக்திகள்…

தந்திரம் மட்டுமே; மந்திரம் இல்லை… மேஜிக் கலைஞரின் யுக்திகள்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் யோனா. இவர் புத்தகங்களை படித்து மேஜிக் செய்வதை கற்றுக் கொண்டார். மேஜிக் என்ற தந்திர கலையும் பாரம்பரிய கலை தான். மேஜிக்கில் அகில இந்திய அளவில் முதல் பரிசையும் பெற்றிருக்கிறார். இந்தியாவில் சார்லி சாப்ளின் என்ற பட்டத்தையும் யோனா பெற்றுள்ளார். மேஜிக் கலையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !