உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை விவசாயத்தில் நம்மாழ்வார் விருது பெற்ற கோவை விவசாயி

இயற்கை விவசாயத்தில் நம்மாழ்வார் விருது பெற்ற கோவை விவசாயி

கோவை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றில் விளைவிக்கப்படும் விளைப் பொருட்கள் தரமுள்ளவையாகவும் இருக்கின்றன. மேலும் இயற்கை விவசாயம் செய்யும் போது நன்மை செய்யும் பூச்சிகளும் வளர்ச்சி அடைகின்றன. பல நன்மைகளை விளைவிக்கும் இயற்கை விவசாயம் செய்வதின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ