பயனில்லாத உண்ணி செடிகள்... பயனுள்ளதாக்கும் பழங்குடிகள்...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வளரும் உண்ணி செடிகளால் வன விலங்குகளுக்கும், வனத்துக்கும் எந்த பலனும் இல்லை. ஆனால் அந்த உண்ணி செடிகளைக்கொண்டு பழங்குடியினர் யானை உருவங்களை வரைந்துள்ளன ர். அதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 21, 2024