உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் அடையாளம் பஞ்சாலை - காணாமல் போனது எப்படி?

கோவையின் அடையாளம் பஞ்சாலை - காணாமல் போனது எப்படி?

தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டு வந்த கோவை அதன் பெயரை இழந்து விட்டது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் கோவையில் பருத்தி விளைச்சலும் குறைந்து விட்டது. மில்களும் காணாமல் போய் விட்டன. பஞ்சாலை தொழிலை குறிப்பாக தேசிய பஞ்சாலைகளை கோவை எப்படி படிப்படியாக இழந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை