உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நல்ல செய்தி வரும் என காத்திருந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி | உயர்ந்த விலை!

நல்ல செய்தி வரும் என காத்திருந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி | உயர்ந்த விலை!

ஆங்கில புத்தாண்டில் மோட்டார் பம்புகளின் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. விவசாயிகளுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீரை பூமியிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது மோட்டார் பம்புகள் தான். ஆனால் அதன் விலை உயர்வு விவசாயிகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை