நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் உறை கிணறுகள்!
வாழும் கலை அமைப்பு சார்பில் நொய்யல் ஆறு, கவுசிகா நதிகளில் ஐநுாறுக்கும் அதிகமான நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் இருபோகம் சாகுபடியும் நடக்கிறது. மழைக்காலங்களில் தேங்கும் நீரை பூமியில் சேமிப்பதில் நீர் செறிவூட்டும் அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அது எவ்வாறு என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 23, 2024