உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நடு இரவில் வீட்டை சூழ்ந்த வெள்ளம் | உள்ளே மாட்டிக்கொண்ட பாட்டி

நடு இரவில் வீட்டை சூழ்ந்த வெள்ளம் | உள்ளே மாட்டிக்கொண்ட பாட்டி

கோவை சரவணம்பட்டியில் குடிநீர் குழாய் திடீரென்று உடைந்தது. இதனால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை