நடு இரவில் வீட்டை சூழ்ந்த வெள்ளம் | உள்ளே மாட்டிக்கொண்ட பாட்டி
கோவை சரவணம்பட்டியில் குடிநீர் குழாய் திடீரென்று உடைந்தது. இதனால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 26, 2025