/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை உண்டியலில் போட உத்தரவு | Coimbatore | Vanapatirakaliamman
பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை உண்டியலில் போட உத்தரவு | Coimbatore | Vanapatirakaliamman
பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை உண்டியலில் போட உத்தரவு | Coimbatore | Vanapatirakaliamman temple கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை அதற்கான உண்டியலில் போடாமல் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கையாடல் செய்வதாக செயல் அலுவலர் கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
ஏப் 26, 2024