உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் ஆலோசனை கூட்டம் | Instant solution to problems | SP advises to police

காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் ஆலோசனை கூட்டம் | Instant solution to problems | SP advises to police

மிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் ஓட்டுச் சாவடிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் எஸ்பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பிரச்சனைகள் ஏற்படும் போது உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நேர்மையுடனும், பாதுகாப்புடனும் ஈடுபட வேண்டும். வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என எஸ்பி கேட்டுக் கொண்டார்.

ஏப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை