உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியத்தை மீண்டும் வரைய வலியுறுத்தல் Kanyakumari Hindu Front Demonstratio

ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியத்தை மீண்டும் வரைய வலியுறுத்தல் Kanyakumari Hindu Front Demonstratio

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் நிறைவடைந்தது. பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயிலில் உபயதாரர் உதவியுடன் வரையப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியத்தை பேருராட்சி அறிவுறுத்தலின் பெயரில் அழித்தனர்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை