/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ உயிர்க்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வலியுறுத்தல்|Krishnagiri|A wild a killer elephant
உயிர்க்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வலியுறுத்தல்|Krishnagiri|A wild a killer elephant
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அன்னியாலம், தாசரப்பள்ளி கிராமங்களில் ஒற்றைக் காட்டு யானை தாக்கி இரண்டு பெண்கள் பலியாகினர். காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் தேன்கனிக்கோட்டை பாலதொட்டப்பள்ளி ரோட்டில் உலா வருகிறது. யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 40 பேர் கொண்ட வன ஊழியர் குழு தயார் நிலையில் உள்ளது. ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடுகின்றனர்.
பிப் 19, 2024