உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி 102 சரவன் லபக் | 102 Jewelery Fraud | Women inspector arres

குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி 102 சரவன் லபக் | 102 Jewelery Fraud | Women inspector arres

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் கீதா. இவரது கணவர் சரவணன் காவல் ஆய்வாளர். மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் வயது 33. பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி அபிநயா வயது 30. இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்த 2023 செப்டம்பர் மாதம் திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே தம்பதி பிரிந்தனர். கணவருடன் இனி சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை. எனவே திருமணத்தின் போது தனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா மதுரை திருமங்கலம் ஆய்வாளர் கீதாவிடம் புகார் கூறினார்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை