திருநங்கையர் மீதான சமூக பார்வை மாறி உள்ளதா? | Has social views on transgender people changed?
திருநங்கையர் குறித்த சமூகத்தினரின் கருத்துக்கள் கலவையானவை. பலர் திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை ஆதரிக்கின்றனர். சிலர் திருநங்கை பாலினத்தை ஒரு தனி அடையாளமாகக் காண்கின்றனர். இது பெரும்பாலும் புரிதல் இல்லாமை, அறிமுகமில்லாதவர்களின் பயம் அல்லது ஆண் பெண் என்ற பாலினங்களை மட்டும் பின்பற்றுதல் ஆகியவை அடங்கும். இது திருநங்கைகளுக்கு இடையே பாரபட்சம், சமூகத்தில் புறந்தள்ளுதல் மற்றும் வன்முறை உள்ளிட்ட சவால்களுக்கு வழிவகுக்கும். திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் சிறந்த மனித உரிமைகள் அளிப்பது சமூக மாற்றங்களை ஏற்படுத்தும். திருப்பூரை சேர்ந்த அபிநயா திருநங்கையாக மாற மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிட்டலுக்கு தனது அறுவை சிகிச்சைக்காக தனது அம்மா நாகஜோதியுடன் வந்தார். நாகஜோதி தனது மகனின் இந்த மாற்றத்தை புரிந்து கொண்டு, அவரை முழு மனதுடன் அவரை ஏற்றுக்கொண்டார். இது திருநங்கையரின் சமூக பார்வையை மாற்றுவதற்கான ஒரு முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.