/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ சபரிமலை ஐயப்பன் விக்ரகமும் இங்குள்ள விக்ரகமும் ஒரே மாதிரியாக பிரதிஷ்டை Madurai | Sabarimala Ayyappan
சபரிமலை ஐயப்பன் விக்ரகமும் இங்குள்ள விக்ரகமும் ஒரே மாதிரியாக பிரதிஷ்டை Madurai | Sabarimala Ayyappan
வாய் பேசாத குழந்தையையும் பேச வைக்கும் அதியச தெய்வம் கன்னி சுவாமி காலில் விழுந்து வணங்கினால் இது கிட்டும் திருமண தடை நீக்கும் ஆனந்த ஐயப்பன் யாரை வைத்து இருமுடி கட்ட வேண்டும் மேல்சாந்தி கண்ணன் போத்தி சொன்ன ரகசியம் குழந்தை வரம் வேண்டியவர்கள் இப்படி விரதத்தை கடைபிடிங்க சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ந்தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர்.
நவ 17, 2025