/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ காட்டெருமை குட்டியின் உயிரை பறித்த உறை பனி! வனத்துறை போராட்டம் வீண் | Nilgiris | Wild life
காட்டெருமை குட்டியின் உயிரை பறித்த உறை பனி! வனத்துறை போராட்டம் வீண் | Nilgiris | Wild life
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ரயில் நிலையம் அருகே தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமை குட்டி ஓடையில் சிக்கி கொண்டது. நகர முடியாமல் இரவு முழுவதும் உறை பனியில் தவித்தது. அதை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காட்டெருமை குட்டியை வனத்துறையினர் மீட்டனர். ஆனால் உறை பனியில் சிக்கி தவித்ததால் நடக்க முடியவில்லை.
ஜன 29, 2024