/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது | Puducherry | Draupathi Amman Temple
பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது | Puducherry | Draupathi Amman Temple
புதுச்சேரி கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோயில் புனரமைக்கும் பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 18 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நான்கு கால யாக பூஜைகளும் நிறைவடைந்து கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மார் 20, 2024