உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்பு | temple festival | puducherry

திரளான பக்தர்கள் பங்கேற்பு | temple festival | puducherry

திரளான பக்தர்கள் பங்கேற்பு / temple festival / puducherry புதுச்சேரி ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை