உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / அகல் விளக்கு ஏந்தி பாலமுருகனை மனமுருகி வேண்டிய பக்தர்கள் | Aanmeegam | Ratnagiri Temple | Panguni Kr

அகல் விளக்கு ஏந்தி பாலமுருகனை மனமுருகி வேண்டிய பக்தர்கள் | Aanmeegam | Ratnagiri Temple | Panguni Kr

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை கோயில் அடிவாரம் உள்ள தெப்பக்குளத்தில் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. அகல் விளக்கு ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.

மார் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை