/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு Mattur Dam Water stoppage for cultivatio
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு Mattur Dam Water stoppage for cultivatio
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களுக்கு நீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 3 ம் தேதி முதல் அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.
பிப் 10, 2024