சேலத்தில் 12 பேர் கும்பல் கைது Salem Crime Case
சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் உள்ள பி. எஸ்.கே. சிவகாமி திருமண மண்டபத்தில் அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளை இயங்கி வருகிறது. இங்குள்ளவர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து பணம் வசூலித்து மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஜன 24, 2025