/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  சிவகங்கை 
                            / மாடுகள் முட்டி 50 க்கும் மேற்பட்ட வீரர்கள், பார்வையாளர்கள் காயம்   Manchu Virattu                                        
                                     மாடுகள் முட்டி 50 க்கும் மேற்பட்ட வீரர்கள், பார்வையாளர்கள் காயம் Manchu Virattu
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆயிரம் ஆண்டு பாரம்பரிய அருளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.
 பிப் 25, 2024