கொடியேற்றத்துடன் துவங்கிய விழா Poondi Matha Temple Festival
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பூண்டிமாதா ஆலயம் உள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கோலாகலமாக துவங்கியது. மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். கூடி இருந்தவர்கள் மரியே வாழ்க என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மே 07, 2024