/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் Santoshi Amman Temple Maha Kumbabhishekam
ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் Santoshi Amman Temple Maha Kumbabhishekam
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோடு ஆர் எம் எஸ் காலனியில் உள்ள ஸ்ரீ சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் யாக வேள்வியுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகள் முடிந்து இன்று விமான கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மே 26, 2024