உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளா ன பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Thanjavur Peruvudayar temple Sangabhishakam

திரளா ன பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Thanjavur Peruvudayar temple Sangabhishakam

கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கடம் புறப்பாடாகி பெருவுடையாருக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ