/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ 2 நாட்களாக கரண்ட் இல்லாததால் பெரியகுளம் இருளில் மூழ்கியது Theni Periyakulam municipality
2 நாட்களாக கரண்ட் இல்லாததால் பெரியகுளம் இருளில் மூழ்கியது Theni Periyakulam municipality
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வடகரை பகுதி, அரண்மனை தெரு, சிஎஸ்ஐ சர்ச் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதி உள்ளிட்ட 4, 7, 8 ஆகிய வார்டுகளில் 2 வது நாளாக தெரு விளக்குகள் எரியவில்லை.
பிப் 29, 2024