உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / தூர வாரப்படாத வாய்க்கால 500 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு

தூர வாரப்படாத வாய்க்கால 500 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு

இந்த ஆறுகளில் இருந்து பிரியும் ஓமகுளம் வாய்க்கால் ஏரி வழி வாய்க்கால், கோழிப்பண்ணை வாய்க்கால், எம தர்மராஜா வாய்க்கால் ஆகியவை 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வேதனை

ஜூன் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை