தூர வாரப்படாத வாய்க்கால 500 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு
இந்த ஆறுகளில் இருந்து பிரியும் ஓமகுளம் வாய்க்கால் ஏரி வழி வாய்க்கால், கோழிப்பண்ணை வாய்க்கால், எம தர்மராஜா வாய்க்கால் ஆகியவை 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வேதனை
ஜூன் 03, 2024